2025 மே 07, புதன்கிழமை

மாணவர்களுக்கு மலேரியா நோய் தாக்கம் குறித்து பரிசோதனை

Kogilavani   / 2011 டிசெம்பர் 10 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
2014 ஆம் ஆண்டில் மலேரியாவினை ஒழிக்கும் செயற்திட்டத்தின் கீழ் திருமலை அல்-றவ்ளா வித்தியாலயத்தில் உள்ள மாணவர்களுக்கு மலேரியா நோய்த்தாக்கம்  குறித்த பரிசோதனை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

உலகளாவிய நிதியத்தின் அனுசரணையுடன் இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X