2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மூதூர் தள வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2012 மார்ச் 31 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

மூதூர் தள வைத்தியசாலையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மூதூர் தள வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர். வி.பிரேம் ஆனந்த்  முதலாவதாக இரத்ததானம் செய்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, பொது மக்கள், அரச ஊழியர்கள், படையினர், பொலிஸாரென நூற்றுக் கணக்கானோர்   இரத்ததானம் செய்தனர்.
மூதூர் தள  வைத்தியசாலையினால் இரத்தானம் செய்யமாறு பொது அறிவித்தல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து  பெருந்தொகையானோர் இரத்தானம் செய்வதற்கு இன்று முன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X