2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

முன்பள்ளி டிப்ளோமா பயிற்சி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


சர்வோதயம் நிறுவனத்தால்  முன்பள்ளி டிப்ளோமா பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட  சர்வோதய நிலையத்தில் வடமாகாண இணைப்பாளர் வி.ஜீவராஜ் தலைமையில்  இந்நிகழ்வு இடம் பெற்றது. சர்வோதய  தலைவர் காலநிதி ஏ.ரி.ஆரியரத்தனர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண கல்வி பணிப்பளார் எம்.ரீ.ஏ.நிசாம் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேரந்த 30 ஆசிரியர்கள் இந்த டிப்ளோமா பயிற்சிகளைப் பெற்றிருந்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .