2025 ஜூன் 30, திங்கட்கிழமை

26 வருடங்களின் பின் சம்பூர் - மூதூர் வீதி மக்கள் பாவனைக்காக மீண்டும் திறப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 11 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மூடப்பட்டிருந்த சம்பூர் - மூதூர் பிரதான வீதி மார் 26 வருடங்களுக்கு பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு குழுக்களின் பங்குபற்றலில் குறித்த வீதி மறுசீரமைக்கப்பட்ட நிலையிலேயே இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் இவ்வீதி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X