2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பீடி சுற்றும் தொழிலாளி கொலை; ரூ.5 இலட்சம் கொள்ளை

Kanagaraj   / 2013 நவம்பர் 12 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

திக்வெல்ல, வெவுருகந்தல எனுமிடத்தில் பீடி சுற்றும் மாற்றுத்திறனாளியான ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் அவருடைய மருமகனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .