Suganthini Ratnam / 2011 நவம்பர் 11 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.இராஜேஸ்வரன்)
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரவில பகுதியில் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா விடுதி நேற்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இச்சுற்றுலா விடுதியை திறந்துவைத்தார்.
.jpg)
.jpg)
20 minute ago
33 minute ago
36 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
33 minute ago
36 minute ago
50 minute ago