Super User / 2012 மார்ச் 04 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி சங்கமதித்த மகளிர் கல்லூரி அதிபர் சரஸ்வரதி மங்களிக்கா தஹநாயக்கவின் இல்லத்தின்மீது இனந்தெரியாத குழுவொன்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது.
காலி, பொத்தலவிலுள்ள அதிபரின் வீட்டின் பிரதான கதவின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் எவரும் காயமடைவில்லை.
இவ்வீட்டின் பிரதான வாயிலுக்கு முன்பாக அதிபரை விமர்சித்து பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. (டி.ஜி. சுகதபால, சுமதிபால தியகாகே)
19 minute ago
32 minute ago
35 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
35 minute ago
49 minute ago