2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதிய தலைவரானார் ரோஹித் ஷர்மா

Freelancer   / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணிகளின் புதிய தலைவராக ரோஹித் சர்மாவை இந்திய கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. 

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டித் தொடரில் அவர் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

அனைத்திந்திய சிரேஷ்ட தெரிவுக்குழு, ரோஹித் ஷர்மாவை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணிகளுக்கு தலைவராக நியமிக்க முடிவு தீர்மானித்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .