Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜா-எல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டமொன்றில், அமைச்சர் ஜோன் அமரதுங்க உரையாற்றிய விடயம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கைகளிலேயே, அரசாங்கமும் பொலிஸும் உள்ளன எனவும், மக்கள் தமக்கே வாக்களிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும், அவர் குறிப்பிட்டிருந்தார்.
“அரசாங்கமும் பொலிஸும், இத்தடவை எங்களிடமுள்ளன. யாரும் அச்சமடையத் தேவையில்லை. யாரையும் நாங்கள் எதிர்கொள்வோம். எங்களுக்குத் தேவையானது எல்லாம், உங்கள் வாக்கு மாத்திரமே” என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு, அரிசி, மரக்கறிகள், தேங்காய் போன்றவற்றின் விலை அதிகரிப்புக்கு, நாட்டில் நிலவும் வரட்சியே காரணமெனத் தெரிவித்திருந்த அவர், இப்பொருட்களை யாரும் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை, அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
21 Jul 2025
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jul 2025
21 Jul 2025