2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு: மூவர் காயம்

Freelancer   / 2025 ஜூலை 06 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை - கொஸ்கம பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். 

கொஸ்கம - சுதுவெல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
இந்த சம்பவத்தில் காயமடைந்த தாய், மகள் மற்றும் மற்றுமொரு நபர் அவிஸ்ஸாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .