2025 மே 14, புதன்கிழமை

தப்பிச்செல்ல முயற்சித்த கைதி மீது துப்பாக்கிப் பிரயோகம்

Editorial   / 2019 டிசெம்பர் 17 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்த  சிறைக் கைதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரி மேற்கொண்ட இந்த  துப்பாக்கிா் பிரயோகத்தில் காயமடைந்த கைதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .