2025 மே 14, புதன்கிழமை

நாயாறு ஏரியில் மூழ்கி தந்தை பலி :மகனை காணவில்லை

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் உள்ள ஏரியொன்றில்  மூழ்கி 55 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளா​ர்.

குறித்த நபருடைய 16 வயதான மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மகனை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .