2025 மே 17, சனிக்கிழமை

மதுஷுடன் கைதான இருவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடுகடத்தப்பட்ட நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச வி​மான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஹமட் சித்திக் மொஹமட் சியாம் மற்றும் லங்கா சஜீத் பெரேரா ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .