Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்)
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபர் கொழும்பில் வைத்து இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால், 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago