2024 ஜூலை 27, சனிக்கிழமை

இலங்கை விமானப்படை தளபதி ஆஸ்திரேலியாவில்

Mayu   / 2024 மே 13 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்க்ஷ ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற 2024 ம்  ஆண்டுக்கான  அண்மையில் நடைபெற்ற வான் மற்றும் விண்வெளி சக்தி மாநாட்டில் பங்குபற்றினார்.

"தேசிய வான் மற்றும் விண்வெளி சக்தியை தயார் படுத்தல் மற்றும் மீள்திறனை உருவாக்குதல்" எனும் கருப்பொருளில் இந்த மாநாடு  இடம்பெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பாதுகாப்புத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் இராணுவப் பிரதிநிதிகளை பங்குபற்றினர்.

இந்த நிகழ்வின் போது எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பல முக்கிய பிரமுகர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். விமானப்படைத் தளபதி அவுஸ்திரேலியாவுக்கான 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .