Editorial / 2025 ஜூன் 03 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா, கொடியேற்றத்துடன், செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பமானது.
மும்மொழிகளிலும், காலை 6 மணிக்கு, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. எதிர்வரும் 11ஆம் திகதி வரையிலும் மாலை 6 மணிக்கு நவநாள் வழிபாடுகள் நடைபெறும். 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் விசேட நற்கருணை ஆராதனையும் நடைபெறும்.
13 ஆம் திகதி திருவிழா நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் காலை 5 மணிக்கு சிங்கள மொழியிலும் மீண்டும் 6 மணிக்கு தமிழ் மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
எம்.நசார்








30 minute ago
37 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
40 minute ago
49 minute ago