2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிலிண்டர்களில் காஸ் இல்லை…

Editorial   / 2021 ஜூன் 13 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம- மிரிஸ்ஸ பொல்வத்த கடற்பரப்பில் 2 பில்லியன் ரூபாய்க்கும் ( 200 கோடி) அதிகம் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 9 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

இதன்போது,   எரிவாயு சிலிண்டர்களை வெட்டி அதனுள் மறைத்துவைத்தும், சாக்குப் பைகளிலில் மறைத்து வைத்துமே, 200 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள்களும் கரைக்கு கடத்தப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .