Janu / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் உள்ள கங்காராமய விகாரையில் புத்த பெருமானின் புனித தெவ்னிமோரி சின்னங்கள் தரிசனம் புதன்கிழமை (04) பிற்பகல் ஆரம்பமானது. இதன் தொடக்கமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலர் செலுத்தி வழிபாடுகளை ஆரம்பித்து வைத்தார்.








அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .