Editorial / 2022 ஒக்டோபர் 16 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு மக்கள் சபை அமைப்பைச் சேர்ந்தவர்கள், இன்று (16) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நீர்கொழும்பு பெரியமுல்லை சந்தியில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தின் அடக்குமுறைகள், அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவு,உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததுடன் எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.
நீர்கொழும்பு கோட்டாகோ கிளை போராட்டக்காரர்கள் மற்றும் சிவில் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நீர்கொழும்பு மக்கள் சபை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். (எம். இசட். ஷாஜஹான்)



4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago