2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புஸ்ஸல்லாவையில் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புஸ்ஸல்லாவைக்கு உட்பட்ட 10 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள், புஸ்ஸல்லாவை பிரதான வீதியில், நேற்று (3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிரதான வீதியில் திரண்டடிருந்ததால், அவ்வீதி வழியான போக்குவரத்து பல மணிநேரம் ஸ்தம்பிதமடைந்திருந்தது. (பா.திருஞானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X