2025 ஜூலை 16, புதன்கிழமை

தீச்சுடர்...!

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 02 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள தீச்சுடர் சின்னத்திலான ஜனநாயக கட்சியில் எதிர்க்கால நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிக்கும் செய்தியாளர் மாநாமொன்று கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத்பொன்சேகாவினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்டது. இதில், அவரது பாரியார் அனோமா பொன்சேகா, ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு – குஷான் பதிராஜ )





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .