2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியா எதிர் இந்தியா: 4ஆவது டெஸ்ட் பிறிஸ்பேணில் நடைபெறுமா?

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 03 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டுக்கு பிறிஸ்பேணுக்குச் செல்கையில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அங்கு செல்ல முடியாதென இந்தியா தெரிவித்துள்ளது.

கடுமையான முடக்கத்துக்குள் அவர்களின் நடமாட்டம் கடுமையாக பாதிக்கப்படுவதுக்குள் இந்தியா உள்ளடக்கப்படலாம் என்ற நிலையிலேயே குயின்ஸ்லாந்து மாநிலதுக்குச் செல்வதற்கு தயக்கம் வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் ஆரம்பத்தில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் மேலுமொரு தனிமைப்படுத்தலுக்குள் இந்தியா செல்ல விரும்பவில்லை. ஏனெனில், அவுஸ்திரேலியா செல்ல முன்னரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்குள் இந்தியா இருந்திருந்தது.

அந்தவகையில், நான்காவது டெஸ்டும் சிட்னியில் விளையாடப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X