Shanmugan Murugavel / 2026 மார்ச் 08 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது.
விலகல் முறையிலான இத்தொடரில், நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற அவ்வணியுடனான ஐந்தாவது சுற்றுப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு சிற்றி தகுதி பெற்றுள்ளது.
சிற்றி சார்பாக ஓமர் மர்மெளஷ் இரண்டு கோல்களையும் சவின்ஹோ ஒரு கோலையும் பெற்றனர். நியூகாசில் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹாவி பார்ன்ஸ் பெற்றிருந்தார்.
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
58 minute ago