2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விம்பிள்டன்: வெளியேறினார் அன்ட்றீவா

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 10 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான மிர்ரா அன்ட்றீவா வெளியேற்றப்பட்டுள்ளார்.

புதன்கிழமை (09) நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் பெலிந்தா பென்சிச்சை எதிர்கொண்ட ரஷ்யாவின் அன்ட்றீவா, 6-7 (3-7), 6-7 (2-7) என்ற செட் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .