2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஆட்டோவும் குடிசையும் தீக்கிரை

Suganthini Ratnam   / 2017 ஜூலை 10 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சவளக்கடை, சொறிக்கல்முனை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும் குடிசை ஒன்றும் இனந்தெரியாதவர்களால்  எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை  இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியும் அருகில் இருந்த குடிசையும் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X