Suganthini Ratnam / 2016 மார்ச் 25 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
சட்டவிரோதமான முறையில் மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில்; ஆயுர்வேத மருந்துகள் மற்றும் புடைவைகள் விற்பனை செய்துவந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்தியப் பிரஜைகள் 12 பேரும் நேற்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசாவில் வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த 7 ஆண்களும் 5 பெண்களுமாக 12 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தப் 12 பேரையும் 20,000 ரூபாய் ரொக்கப் பிணையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா விடுதலை செய்துள்ளார்.
இவர்களுக்கான வழக்கு இம்மாதம் 30ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago