2025 மே 21, புதன்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

Editorial   / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்
காணாமற் போனோர் அலுவலகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பான ஐக்கிய நாடுகளின் தராதரங்கள் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகளின் பணிக்குழு, ஐக்கிய நாடுகள் பொறிமுறை என்பன தொடர்பாக, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வு,   மட்டக்களப்பு அகம் தலைமைக் காரியாலய மண்டபத்தில் நேற்றும்(07), இன்றும்(08) இடம் பெற்றது. இதில் 40 ஊடகவியலாளர்கள் கலந்துக் கொண்டனர்.

இதன்போது, விரிவுரையாளர்களாக சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ரொக்கி பெர்னாண்டோ,பொன் சட்சிவானந்தம்,  சட்டத்தரணி மங்கலேஸ்வர் சங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .