2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர் கைது

Editorial   / 2017 ஜூன் 03 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு ஆற்றாங்கரைப் பகுதியில், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை, கொக்கட்டிச்சோலை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, கண்ணா பற்றைக்குள் இருந்து சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக வழக்குதொடுத்து,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X