2025 மே 15, வியாழக்கிழமை

சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு அபறாதம் விதிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 நவம்பர் 24 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த  வர்த்தகர்கள் 212 பேரிடமிருந்து 44 இலட்சத்து 85ஆயிரம் ரூபாய் நீதிமன்றங்களின் ஊடாக, அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.

அளவை உபகரணங்களுக்கு முத்திரையிடாமை, எடைகுறைத்து விற்பனை செய்தமை போன்ற பல குற்றச்சாட்டுகளின் பேரில் குறித்த வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .