2025 மே 07, புதன்கிழமை

தமிழ் மொழி தினப் போட்டியில் முதலிடம்

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையில்  நடைபெற்ற தமிழ் மொழி தினப் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளதாக, பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

குறித்த போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், மாணவிகளை தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் என்று அதிபர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X