Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாநகரசபையால், கழிவுப்பொருட்களைக் கொண்டு, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட சுமார் 30 அடி உயரத்தில் நத்தார் மரம், நேற்றிரவு (18) ஒளியூட்டப்பட்டு, மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரவணபவன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்துவைத்தார் என்பதுடன், பிரதி மேயர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல், மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago