2025 மே 14, புதன்கிழமை

நெல் கொள்வனவு குறித்து கலந்துரையாடல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஜனவரி 09 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த பெரும்போகத்தின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட நெல் அறுவடைக் காலம் நெருங்குவதால், நெல் கொள்வனவு சம்பந்தமான விடயங்களை ஆராயும் கலந்துரையாடல், மாவட்ட செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில், நாளை மறுதினம் (11) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .