2025 மே 15, வியாழக்கிழமை

புடைப்புழுத் தாக்கத்தால் சோளச் செய்கை பாதிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில், சோளப் பயிர்செய்கையில்  ஏற்பட்டுள்ள படைப்புழுத் தாக்கத்தால், சுமார் ஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை அழிவடைந்துள்ளதாக, மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், இம்முறை சுமார் இரண்டாயிரம் ஏக்கரில் சோளச் செய்கை பண்ணப்பட்ட போதிலும் அரைவாசியளவில் படைப்புழுத் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான அறிவூட்டல் நிகழ்வுகள் விவசாய திணைக்கள அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .