Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜூலை 16 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவு, கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து, கதிரவெளி, புதூர் கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயதுடைய குழந்தைக்குத் தாயான சுந்தரமூர்த்தி சுதர்ஷினி (வயது 23) என்பவரின் சடலம், இன்று (16) மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் உடற்கூறாய்வுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .