2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மணல் ஏற்றியவர் கைது

Editorial   / 2017 ஜூன் 03 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்ட ஆரையம்பதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிவந்த  நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர்  நேற்று காலை கைது சௌ்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தெரிவித்தார்.

ஆரையம்பதியில் விசேட அதிரடிப்படையினர்  நடாத்திய திடீர் தேடுதலின்போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X