Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-த.தவக்குமார்
மட்டக்களப்பு, பழுகாமம் கிராமத்தில் இறைச்சிக்காக மாடொன்றை வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் 02 பேரை புதன்கிழமை (03) மாலை பொலிஸார் கைதுசெய்ததுடன், இறைச்சியையும் கைப்பற்றினர்.
இந்தச் சந்தேக நபர்கள் இருவரும் தனது மாட்டைத் திருடி வெட்டியதாக வெல்லாவெளிப் பொலிஸ் நிலையத்தில் குறித்த மாட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்தார்.
இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago