2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ரெதிதென்னயில் கோர விபத்து: இருவர் படுகாயம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெதிதென்ன பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை ஆறு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் எல்ப் ரக பார ஊர்தியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களை வெலிக்கந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X