Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 நவம்பர் 22 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, மத்தி வலயக் கல்விப் பணிப்பாளராக மருதமுனையைச் சேர்ந்த டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.ஜி.கே.முத்து பண்டாவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நிர்வாகம், முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago