2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2017 ஜூலை 06 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா,  எஸ்.சபேசன்

மண்டூர் -வெல்லாவெளி வீதியில் புளியடிப் பாலத்துக்கு அருகில் புதன்கிழமை (5) இரவு  இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிவந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  வெல்லாவெளியைச் சேர்ந்த இராமக்குட்டி தங்கத்துரை (வயது 38) என்பவரே பலியாகியுள்ளார்.

இந்த விபத்தை அடுத்து, உழவு இயந்திரத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X