Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, சீலாமுனை வாவியோரத்திலிருந்து ஆணொருவரின் சடலத்தை நேற்று வியாழக்கிழமை (26) மாலை மீட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான்குளம் பிரசேத்தைச் சேர்ந்த சிவநேசராசா பிரசாந் (33) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த பகுதியொன்றில் சடலமொன்று கிடப்பதை கண்ட பிரதேச மக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டதாகவும் இது தொடர்புடைய விசாரணைளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago