2025 மே 15, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 மே 28 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கனகராசா சரவணன், எம்.எம். அஹமட் அனாம்

மட்டக்களப்பு, ரிதிதென்னை பிரதேசத்தில் 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்னுடன், 26 வயதுடைய இளைஞர் ஒருவர், நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளாரென, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி, பொலிஸ் பரிசோதகர் ஏ. சிவதர்சன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், குறித்த இளைஞனை, ரிதிதென்னை பிரதேசத்தில் வைத்துச் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 3.110 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .