Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
பதினைந்து மாடுகளை கால்நடையாகக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் 2 பேரை அம்பாறை, சவளக்கடைப் பிரதேசத்தில் புதன்கிழமை (21) மாலை கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து அம்மாடுகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மண்டூர் பிரதேசத்திலிருந்து சம்மாந்துறைப் பிரதேசத்துக்கு அனுமதிப்பத்திரமின்றி கால்நடையாக இச்சந்தேக நபர்கள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago