Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள கிழக்கு மாகாணசபை இணைப்புச் செயலகப் பணிமனையில் வைத்து கிழக்கு மகாணசபை உறுப்பினரும் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தனால் ஆரையம்பதி கோயில்குளத்திலுள்ள மெதடிஸ் சமாதானப் பாலர் பாடசாலைக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.
பாலர் பாடசாலையின் திருமதி.தி.ஜெபநேசனிடம் பாடசாலைப் புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன.
1 hours ago
8 hours ago
8 hours ago
07 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
8 hours ago
07 Apr 2026