2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்,க.ருத்திரன்

மட்டக்களப்பு, நாவலடி பிரதேசத்தில் வானொன்று மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த வான்  நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து  தொடர்பான விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (படங்கள்: எஸ்.பாக்கியநாதன்,க.ருத்திரன்)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X