2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நால்வருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தம் வசம் கஞ்சாவை வைத்திருந்து அதனை விற்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏறாவூரில் நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்வசம் கஞ்சாவை வைத்திருந்ததோடு அதனை விற்பனை செய்தார்கள்; என்ற சந்தேகத்தின் ஏறாவூர்; நகரில் வைத்து நேற்றிரவு இந்நபர்கள்; கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை இன்று சனிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்தபோது சந்தேக நபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X