2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவீந்திரன்

மண்டூர் வெள்ளாவெலி வீதியில் வெள்ளாவெலி பாலத்திற்கு அருகில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

வேலாண்மை அறுவடை இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

நற்பிட்டி முனையைச்சேர்ந்த நவாஸ் என்பவரே இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X