2025 மே 05, திங்கட்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


சேவ்த சில்ரன் நிறுவனத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வித் திணைக்களத்துடன் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ நிறுவனம் இணைந்து நடத்திய ஏழு நாட்களைக் கொண்ட 'உளசமூக ஆற்றுப்படுத்தல்' பயிற்சியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

பயிற்சியில் பங்கு கொண்ட ஆசிரியர்கள், ஆற்றுப்படுத்துனர்கள், மற்றும் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜீ.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.யின் பொதுசெயலாளர் கலாநிதி டி.டி.டேவிட், வை.எம்.சீ.ஏ யின் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ். பற்றிக், சேவ்த சில்ரன் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் க.திருக்குமரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X