2025 மே 05, திங்கட்கிழமை

இரத்ததான முகாம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்குவதற்கென காத்தான்குடி சமூக நலனுக்கான அமைப்பு இந்த இரத்ததான முகாமை நடத்தியது.

சமூக நலனுக்கான அமைப்பின் தலைவர் எம்.ஏ.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் அதன் செயலாளர் ஏ.எம்.றிஸ்மி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்திய உத்தியோகத்தர் திருமதி எஸ்.குகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X