2025 மே 05, திங்கட்கிழமை

மட்டு.மாநகரசபை வரிப்பகுதி கணினி மயம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


வரியிறுப்பாளர்கள் தாம் செலுத்தும் வரிக்குரிய ரசீதுகளை மின்சார பட்டியலாக பெற்றுக்கொள்ளும் வகையில், மட்டக்களப்பு மாநகர சபையின் வரிப்பகுதி கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

ஆசிய பவுண்டேசனின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட மாநகர சபையின் கணினி; மயமாக்கப்பட்ட வரிப்பகுதியின் அங்குரார்ப்பண நிகழ்வு செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது.

இந்நிகழ்வில், கொரிய நாட்டின் அபிவிருத்திக்கான அமைப்பின் உதவி பணிப்பாளர் டாக்டர் ஜின்சியோல் ஜோ பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை ஆரம்பித்துவைத்தார்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் தலைமையில் இடம்பெற்ற பைவத்தில் ஆசிய பவுண்டேசன் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0

  • அப்பாவி Tuesday, 27 August 2013 12:07 PM

    வரிப் பற்றுச்சீட்டுகளை “மின்சாரப்பட்டியலாகப்“ பெற்றுக்கொள்வதா? இது என்ன புதுமை? மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரே தயவு செய்து விளக்குங்கள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X