2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
, க.ருத்திரன்

ஏறாவூர் நகரில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன  விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

முச்சக்கர வண்டியொன்றுடன் சைக்கிளொன்று மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மக்கள் வங்கியில் கடமையாற்றும் உயர் அதிகாரியான ஏறாவூரை சேர்ந்த முஹம்மது காஸிம் பாறூக் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X